உலகின் பலம்பொருந்திய நாடாக இலங்கையை மாற்றக் கூடிய தலைவர் ரணில் மட்டுமே: வஜிர சுட்டிக்காட்டு
Ranil Wickremesinghe
Vajira Abeywardena
By Kamal
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் நீடித்தால் இலங்கை உலகின் பலம்பொருந்திய நாடாக மாறும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2048ம் ஆண்டில் இலங்கையை உலகின் பலம்பொருந்திய நாடாக மாற்றக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவார்.
தலைமைப் பொறுப்பு
1994ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ரணில் ஏற்றுக் கொண்டது முதல் உண்மைகளை உரைத்து வருகின்றார்.
மக்கள் அதனை நிராகரித்தாலும் இறுதியில் மக்களே உண்மைகளை புரிந்துக்கொண்டுள்ளனர்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US