கொள்கை மாறி செயற்படும் ஜனாதிபதி: சாணக்கியன் குற்றச்சாட்டு
Batticaloa
Ranil Wickremesinghe
Shanakiyan Rasamanickam
Eastern Province
By P.Sasikaran
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி அதிகாரத்துக்கு வரும் முன் ஒரு நபராகவும் வந்த பின் வேறொரு நபராகவும் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (02.01.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“ஆட்சி அதிகாரம் தன் வசம் இல்லாத போது ஜனாதிபதியின் சிந்தனைகள் அனைத்தும் ஜனநாயகம், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் ஊடக சுதந்திரம் பற்றியே இருந்தது.
அவ்வாறு சிந்தித்த ரணிலின் அரசாங்கத்திலேயே இன்று நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US