ரணிலுக்கு எதிராக வாதாடியவருக்கு நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த ஆபத்து..!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான உயர்மட்ட வழக்கில் சட்டமா அதிபர் துறை சார்பாக பீரிஸ் முன்னிலையாகியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்குவதை நேற்றைய தினம் மிகக் கடுமையாக அவர் எதிர்த்திருந்தார்.
லண்டன் பல்கலை விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதம் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்றும் குறிப்பிட்டார்.
வழக்கு முடியும் வரை பிணை வழங்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது வாதப் பிரதிவாதங்களை முன்வைத்த போது, தனக்கு பல இடையூறுகள் ஏற்பட்டதாகவும் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகவும் திலீப பீரிஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக நோக்குகின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி....





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
