கைவிலங்குடன் அழைத்து செல்லப்படும் ரணில்! வெளியான புகைப்படம்
Colombo
Ranil Wickremesinghe
Crime Branch Criminal Investigation Department
By Dev
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவர் சிறைச்சாலை பேருந்தில் கைவிலங்குடன் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(22.08.2025) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நீண்ட விசாரணைகளின் பின்னர், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரணில் ஆதரவாளர்களால் குழப்பம்
இதனால், நீதிமன்றத்திற்கு முன்பாக திரண்டுள்ள அதிகளவான ரணில் ஆதரவாளர்கள் கடும் கூச்சலிட்டு வருவதால் அங்கு குழப்ப நிலை நீடிக்கிறது.
இவ்வாறிருக்க ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை பேருந்தில் கைவிலங்குடன் அழைத்து செல்லப்படும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 172 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US