இருள் சிறைக்குள் சித்திரவதைக்குள்ளாகும் சாந்தன்! ரணிலுக்கு பறந்த கடிதம்(Video)
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
India
By Chandramathi
32 ஆண்டுகள் சிறையில் வாடும் முருகன்,சாந்தன்,ராபர்ட் பெயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யகோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று(05.07.2023) போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பிறகும் சிறப்பு சிறை முகாமில் அவர்களை அடைத்து வைப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உள்ளிட்ட நால்வர் சிறப்பு என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சாந்தனுடைய வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வழக்கறிஞர் புகழேந்தி எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US