மோடியின் கொள்கையை பின்பற்றிய ராஜபக்சக்கள்: இரத்தத்தின் மத்தியில் இலங்கையின் ஆட்சி

Narendra Modi Easter Attack Sri Lanka Rajapaksa Family
By Dharu Sep 09, 2023 08:38 AM GMT
Report

மோடியின் மத எதிர்ப்பு கொள்கையை பின்பற்றி ராஜபக்சக்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தனர் என மக்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் ஹெஸான் மாலக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாம் மிகவும் தெளிவாக கூறுகின்றோம். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் போன்றவர்களுடன் ராஜபக்சக்கள் பழகினார்.

அவ்வாறு இல்லையென்றால் சிவசேனா இயக்கத்தை ஆரம்பித்த சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள் ராஜபக்சக்களின் நெருக்கமானவர்களாக காணப்படுகின்றனர்.

பிஜேபி அல்லது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நடைமுறைகளையே பின்பற்றினர்.

தமிழர் தாயகத்தின் அடையாளமாக விளங்கும் கற்பகதருவின் இன்றைய நிலை

தமிழர் தாயகத்தின் அடையாளமாக விளங்கும் கற்பகதருவின் இன்றைய நிலை


ராஜபக்சகளின் அண்ணாவான மோடி

அஜித் தோவாலின் ஆலோசனைக்கு அமையவே இந்தியாவில் முஸ்லிம் விரோத கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன் ஊடாகவே மோடி தனது ஆட்சியை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டார்.

உலாமா தாக்குதலுக்கு புண்ணியம் சேரவே மோடி 2019 ஆம் ஆண்டு தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டார்.

மோடியின் கொள்கையை பின்பற்றிய ராஜபக்சக்கள்: இரத்தத்தின் மத்தியில் இலங்கையின் ஆட்சி | Rajapaksa In Sri Lanka Political Crisis

எனவே ராஜபக்சகளின் அண்ணாவாக மோடியின் அனுபவங்களையே இவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இலங்கையில் இரத்தத்தின் மத்தியில் ஆட்சி நடத்தும் அணுகு முறையை மோடியிடமிருந்து ராஜபக்சக்கள் கற்றுக் கொண்டனர்.

செனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் நாட்டின் தற்போதைய புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சாலேவின் பெயர் சர்ச்சைக்குரிய விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச சுரேஷ் சாலேவை மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தி இராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியாக கடமையாற்றிய அவரை நாட்டின் புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரியாக நியமித்தார்.

சதித்திட்டத்தின் மையப் புள்ளியாக சிறைச்சாலை! சனல் 4 காணொளியால் மற்றுமொரு சர்ச்சை (Video)

சதித்திட்டத்தின் மையப் புள்ளியாக சிறைச்சாலை! சனல் 4 காணொளியால் மற்றுமொரு சர்ச்சை (Video)

இலங்கையில் முதல் தடவையாக பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் பதவி ஒன்று இராணுவ அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நிலந்த ஜெயவர்த்தன பொலிஸின் இரண்டாம் நிலை தலைவராகவும், தேசபந்து போன்றவர்கள் அதிகாரபூர்வமற்ற பொலிஸ் மா அதிபராக செயற்பட்டு வருகின்றார்.

சுயாதீனமான விசாரணை

எனவே இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் திருப்தி அடைய முடியாது.

நாம் ரணில் விக்ரமசிங்வை வலியுறுத்துகின்றோம். அவருக்கு சவால் விடுக்கின்றோம். இந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் குறித்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்படும் வரையில் சுரேஷ் சாலேவை பணியிடை நீக்கம் செய்யுமாறு கோருகின்றோம்.

மோடியின் கொள்கையை பின்பற்றிய ராஜபக்சக்கள்: இரத்தத்தின் மத்தியில் இலங்கையின் ஆட்சி | Rajapaksa In Sri Lanka Political Crisis

சுரேஷ் சாலேவிற்க்கு இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட வேண்டுமாயின் உடனடியாக தற்காலிக அடிப்படையில் பதவியில் இருந்து அவர் விலகிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் இந்த விசாரணைகள் தொடர்பில் எமக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் திருப்தி அடைய முடியாது. நம்பிக்கை கொள்ள முடியாது.

போலியான போராட்டம் நடத்திய, நாமல் குமாரவின் நாடகங்கள், தர்கா நகர் சம்பவத்தை மேற்கண்ட, திகன சம்பவங்களை மேற்கொண்ட, பொரளை தேவாலயத்தில் குண்டு வைத்தமை உள்ளிட்ட நாடகங்களை மேற்கொண்ட கும்பல் யார் என்பது இந்த நாட்டின் அனைவருக்கும் தெரியும்.

சீனாவில் ஐபோன் பயன்படுத்த தடை

சீனாவில் ஐபோன் பயன்படுத்த தடை

இந்த அனைத்து விடயங்களையும் ஒரு தரப்பினர் மேற்கொள்ள உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை மட்டும் ஐஎஸ் தீவிரவாதிகள் மேற்கொண்டார்கள் என நம்பும் அளவிற்கு நாம் அடி முட்டாள்கள் கிடையாது என்பதை நாம் இந்த இடத்தில் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.'' என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை

இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை

மொராக்கோ நிலநடுக்கம்: ஆயிரத்தை கடந்த உயிரிழப்புக்கள்- சுனாமி குறித்து வெளியான தகவல்

மொராக்கோ நிலநடுக்கம்: ஆயிரத்தை கடந்த உயிரிழப்புக்கள்- சுனாமி குறித்து வெளியான தகவல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

15 Mar, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US