நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை
Colombo
Nuwara Eliya
By Thiva
நுவரெலியா நீதவான் நீதிமன்றுக்கு செல்லும் பொது மக்கள் கடுமையான சோதனைகளின் பின்னரே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று முன் தினம் (19) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியை அண்டிய வளாகத்தில் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடுமையான சோதனை
குறிப்பாக நீதிமன்றுக்கு செல்லும் மக்கள் பிரதான நுழைவாயில் முன்பாக வரிசையாக நிறுத்தப்பட்டு அவர்களும், அவர்கள் எடுத்து பொதிகளும் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரியவருகிறது.
மேலும் பிரதான நுழைவாயிலில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 20 மணி நேரம் முன்

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US