புத்தளம் நகரசபை தலைவர் அப்துல் பாயிஸ் விபத்தில் உயிரிழப்பு
Srilanka
Accident
Puttalam
By Mubarak
புத்தளம் நகரசபையின் தவிசாளரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே ஏ பாயிஸ் (52) விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தி;ல் இருந்து வண்ணாத்துவில்லு பகுதியில் உள்ள தமது தோட்டக்காணிப் பிரதேசத்துக்கு சென்று திரும்புகையில் இவர் வாகனத்தில் இருந்து தவறி வீழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக கே. ஏ பாயிஸ் பதவி
வகித்தார்.
பின்னர் அதில் இருந்து விலகி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பிரதி
அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 16 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US