புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இருந்து எரிபொருள் மீட்பு
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் மலசல கூடத்தில் இருந்து எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் தெரிவித்த முறைப்பாட்டினை
தொடர்ந்து நேற்று(30) இரவு புதுக்குடியிருப்பு பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது சுமார் 69 லீட்டர் எரிபொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மக்கள் குற்றச்சாட்டு
மக்கள் நீண்ட வரிசையில் வந்து காத்திருந்தும் மக்களுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையில் அண்மையில் பிரதேச செயலளாரின் வாகனத்தில் வந்து கான்களில் எரிபொருள் நிரப்ப்பபட்டு வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனையின் பின்னர், அலுவலக பயன்பாட்டிற்காகவும் தனது பயணத்திற்காவும் வைக்கப்பட்ட எரிபொருட்களே அவை என பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
