புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இருந்து எரிபொருள் மீட்பு
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் மலசல கூடத்தில் இருந்து எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் தெரிவித்த முறைப்பாட்டினை
தொடர்ந்து நேற்று(30) இரவு புதுக்குடியிருப்பு பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது சுமார் 69 லீட்டர் எரிபொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மக்கள் குற்றச்சாட்டு
மக்கள் நீண்ட வரிசையில் வந்து காத்திருந்தும் மக்களுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையில் அண்மையில் பிரதேச செயலளாரின் வாகனத்தில் வந்து கான்களில் எரிபொருள் நிரப்ப்பபட்டு வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனையின் பின்னர், அலுவலக பயன்பாட்டிற்காகவும் தனது பயணத்திற்காவும் வைக்கப்பட்ட எரிபொருட்களே அவை என பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கணவர் மறைவிற்கு பின் முதல்முறையாக நெருங்கிய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்த மீனா! புகைப்படங்கள் News Lankasri

இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி News Lankasri

தி லெஜண்ட் சரவணா இவ்வளவு விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளாரா?- ஒவ்வொன்றும் எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri

இலங்கை தொழிலதிபரின் மனைவி ரம்பா கொடுத்த சர்ப்ரைஸ்! கணவர் இறப்பிற்கு பிறகு சிரித்த முகத்துடன் மீனா Manithan

நாங்கள் வந்து உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம்... தொலைக்காட்சியில் நேரடி மிரட்டல் விடுத்த புடின் ஆதரவாளர் News Lankasri

ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் Manithan
