லெபனான் மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்டுவருகின்ற உளவியல் நடவடிக்கைகள் (psychological-warfare)
முழு லெபனானுமே அல்லோல்லகல்லோல்லப்படும் அளவுக்கு லெபனான் மக்கள் மத்தியில் ஒருவித ‘உளவியல் பீதி’(Fear Psycho) சில நொடிகளில் அங்கு உருவானதாகத் தெரியவருகின்றது.
லெபனான் மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட ஒரு உளவியல் நடவடிக்கையே(psychological-warfare) இதற்கான காரணம் என்று கூறப்படுகின்றது.
சிலருக்கு அவர்களது பெயர்கள் குறிபிட்டு அழைப்புக்கள் விருக்கப்பட்டிருக்கின்றன.
லெபனானின் தொலைத் தொடர்புப் பரிவர்த்தனைகளையும், லெபனானின் பிரதான ஒலிபரப்புச் சேவையையும் கைப்பற்றிய இஸ்ரேல், லெபனானின் டேட்டாக்கள் அத்தனையும் கைப்பற்றியது மாத்திரமல்ல, ஹிஸ்புல்லாக்களின் நிலைகளுக்கு அருகே வசிக்கின்றவர்களுக்கான பிரத்தியேக எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தது.
மிகப் பெரிய பிரளயம் அங்கு ஏற்பட்டிருந்ததாக அங்கிருக்கின்ற ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த விடயம் பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri