அரசாங்கத்திற்கு எதிராக போராட்ட களத்தில் இளைஞர், யுவதிகள் (Photos)
Protest
People
Kegalle
Ratnapura
By Jenitha
கேகாலை நகரம் மற்றும் இரத்தினபுரி நகரிலும் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இளைஞர், யுவதிகளினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப் போராட்டத்தின் போது அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டு அவர்களின் சொத்துக்கள் வெளிவரும் வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் தெரிவித்து வருகின்றனர்.
இதன்போது அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறும், அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியும் இளைஞர், யுவதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.





திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US