கந்தளாய் பகுதியில் தீப்பந்த கவனயீர்ப்பு போராட்டம் (PHOTOS)
JVP
People
Fuel
Kantale
FireballAttentionprotest
By Jenitha
நாட்டில் காணப்படும் மின்சார தடை ,எரிபொருள் தட்டுப்பாட்டினை கண்டித்து தீப்பந்த கவனயீர்ப்பு நடவடிக்கையொன்று இன்று கந்தளாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. )வின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பொது மக்களும் கலந்துகொண்டு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
இதன்போது அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பிய வண்ணம் இந்த தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US