அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பு சீர்திருத்தம் குறித்து கவனயீர்ப்பு போராட்டம்
Trincomalee
Sri Lankan Peoples
SL Protest
By H. A. Roshan
தம்பலகாமம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் இன்று (25) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகள்
MN5 சம்பள அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க கோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை நிறுவி mn5 சம்பள அளவு விசேட பதவி உயர்வு முறையை வழங்க கோரியும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 10 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US