இலங்கையில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 இந்திய கடற்றொழிலாளர்களையும் படகுடன் விடுதலை செய்யுமாறு கோரி இராமேஸ்வரத்தில் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
32 கடற்றொழிலாளர்கள்
இராமேஸ்வர விசைப்படகு கடற்றொழிலாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக நேற்று (25.02.2025) நடந்த கடற்றொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று எல்லை தாண்டி தொழிலில் ஈடுபட்டதாக 32 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 இந்திய கடற்றொழிலாளர்களையும் படகுடன் விடுதலை செய்யுமாறு கோரி இராமேஸ்வரத்தில் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலதிக தகவல் - ஆஸிக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
