கல்வி அமைச்சின் கட்டடத்திற்கு முன்பாக போராட்டம்
Protest
By Independent Writer
ஆசிரியர் சங்கத்தினரால் போராட்டமொன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கட்டடத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை அங்கு அசம்பாவிதம் ஏதேனும் இடம்பெறா வண்ணம் குறித்த இடத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் இந்த போராட்டத்தினால் பெலவத்த நகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 16 மணி நேரம் முன்

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US