அரச அடக்குமுறையை நிறுத்துமாறு கொழும்பில் போராட்டம்(Video)
Colombo
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Dilshan DK
அரச அடக்குமுறையை நிறுத்துமாறு கோரி கொழும்பு பொரளை பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புனித அந்தோனியார் கன்னியர் மடத்தை சேர்ந்த அருட் சகோதரிகள் இந்த அமைதி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் இடம்பெறும் கைது நடவடிக்கைகளை நிறுத்துமாறும்,பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குமாறும் இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை ஊடகவியலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் நாட்டில் விரைவாக நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை நடத்துமாறும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 45 நிமிடங்கள் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US