கிளிநொச்சியில் மண்ணில் புதையுண்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள எறிகணை(Video)
கிளிநொச்சி-விவேகானந்தர் நகர் பகுதியில் கடந்த வாரம் வீட்டுக்கு அத்திவாரம் வெட்டும்போது மண்ணில் புதையுண்ட நிலையில் எறிகணையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சி விவேகானந்த நகர் தாய் தந்தையை இழந்த சிறுவன் ஒருவருக்கான வீட்டினை ஒருவரின் உதவி மூலம் அமைக்கும் பொருட்டு கடந்த வாரம் அத்திவாரம் வெட்டப்பட்டுள்ளது.
மண்ணில் புதையுண்ட நிலையில் எறிகணை
இதன் போது மண்ணில் புதையுண்ட நிலையில் எறிகணையொன்று அடையாளம் கானப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பகுதி கிராம அலுவலருக்கு அறிவிக்கபட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் இராணுவத்தினர் கண்ணிவெடியகற்றும் பிரிவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இருப்பினும் கடந்த எட்டு நாட்களுக்கு மேலாக குறித்த வெடிப்பொருள் அகற்றப்படாத நிலையில்
காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
