ஷிரந்தி ராஜபக்ச செய்த கொலைக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர்..!
Dr Rajitha Senaratne
Shiranthi Rajapaksa
Wasim Thajudeen
By Dev
படுகொலை செய்யப்பட்ட வசீம் தாஜுதீனின் பிரேத பரிசோதனைகள் பேராசிரியர் ஆனந்த சமரசேகரவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது, அவருடன் உடனிருந்த வைத்தியர்கள் இருவரிடமும் கையொப்பம் வாங்கப்படுகின்றது.
இதன்மூலம், ஒரு படுகொலை விபத்தாக மாற்றப்படுகின்றது.
குறித்த கையொப்பங்களை வற்புறுத்தி வாங்கப்பட்டதாக பின்னாளில் நடத்தப்பட்ட சிஐடி விசாரணைகளில் தெரியவருகின்றது.
இதேவேளை, இந்த கொலையை செய்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒரு தேர்தல் மேடையில் தெரிவித்திருந்தார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது அதிர்வு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US