வவுனியாவில் 24 வருடங்களின் பின்னர் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க அலுவலகம் திறப்பு (PHOTOS)
Vavuniya
Sri Lanka
By Shan
வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய அலுவலகம் இன்று (5) திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 24 வருடங்களாக தனியார் இடங்களில் செயற்பட்டு வந்த தனியார் பேருந்து உரிமையாளர் சங்க அலுவலகம் இன்று திருநாவற்குளத்தில் சுமார் 82 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடம் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமனால் திறந்து வைக்கப்பட்டது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் எஸ். ராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிசோர், வவுனியா அரசாங்க அதிபர், அரசியல் பிரமுகர்கள், பேரூந்து உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 2 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US