சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
சிறைச்சாலைகளில் அதிகளவில் சனநெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை
நாட்டில் காணப்படும் அனைத்து சிறைச்சாலைகளிலும் சுமார் 13200 கைதிகளை தடுத்து வைக்க முடியும்.
எனினும் தற்பொழுது சுமார் 26000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 13300 பேர் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுத்து வைக்கப்படும் கைதிகள்
சிறைச்சாலைகளில் 10000 பேர் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் எனவும், ஏனைய 16000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 1177 கைதிகள் இதில் உள்ளடங்குகின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam