சிறை கைதிகளுக்கு தொழில் பயிற்சி சான்றிதழ்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

Trincomalee Eastern Province Prison
By Kiyas Shafe Aug 05, 2025 09:27 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

in சமூகம்
Report

தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் திறன்களைக் கைதிகளுக்கு வழங்குவதன் மூலம், சிறைக் கைதிகளும் மனிதர்கள் என்ற யதார்த்தத்தை உருவாக்க முடியும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இதற்காகவே சிறை கைதிகளுக்கு அரசாங்கம் தொழில் பயிற்சி சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை சிறைச்சாலை மற்றும் திருகோணமலை மாவட்ட தேசிய பயிலுனர் அதிகார சபை ஆகியவற்றுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று (4)மேற்கொண்ட பிரதி அமைச்சர், அங்கு சிறை அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பிலே, இவ்வாறு தெரிவித்தார்.

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுரவின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறை: கௌதமன் தெரிவிப்பு!

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுரவின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறை: கௌதமன் தெரிவிப்பு!

சிறை கைதிகளுக்கான மறுவாழ்வு

பிரதி அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில், சிறை கைதிகளுக்கான, மறுவாழ்வு என்பது கருணை அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலமே, தாங்கள் சமூகத்தில் ஓரம் கட்டப்பட்டிருக்கிறோம் என்ற சிறைக் கைதிகளின் மனநிலையை மாற்றி, அவர்களை ஒரு சமூகப் பிரசையாக வாழ வைக்க முடியும்.

சிறை கைதிகளுக்கு தொழில் பயிற்சி சான்றிதழ்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை | Prisoners Are Human Too Arun Hemachandra

சிறைவாசம் என்பது ஒரு வாழ்க்கைக் கதையின் முடிவாக இருக்கக்கூடாது, அது ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக இருக்க வேண்டும். இதனை உருவாக்க வேண்டும் என்றால், இவர்களுக்கு வாழ்வதற்கான தேர்ச்சிகளையும் ஆற்றலையும் வழங்க வேண்டும். இதற்காகவே, சிறைக் கைதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை, அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது.

ஏதாவது ஒரு தொழில்துறையில், ஆற்றலைப் பெறுகின்ற போது, தானும் ஒரு சமூக அந்தஸ்து உள்ளவன் என்ற மனநிலை, ஒவ்வொரு சிறை கைதிகளுக்கும் ஏற்படுகின்றது. அரசாங்கம் முன்னெடுக்கின்ற இந்த வேலை திட்டத்தை, வெற்றி பெறச் செய்வதற்கு கூட்டுப் பொறுப்பு அவசியமாகும். அரச அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் தேசிய பயலுனர் அதிகார சபையின் அதிகாரிகள் அனைவரும் இணைந்து, இதனுடைய வெற்றிக்காக பாடுபட வேண்டும்.

எனவே, அரச ஊழியர் என்ற வகையில், தங்களுடைய பொறுப்புகளை உணர்வுடன், மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறையப்போகும் மற்றுமொரு சலுகை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறையப்போகும் மற்றுமொரு சலுகை

கண்காணிப்பு நடவடிக்கை

இதன் போது, தேசிய தொழில் பயிற்சி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட, NVQ - 3 சான்றிதழ் பயிற்சி நெறிக்காக, தச்சு தொழில் பயிற்சி, மின்னியல் தொழில்பயிற்சி மற்றும் தையல் தொழிற்பயிற்சி ஆகியவற்றை பிரதி அமைச்சர் இங்கு ஆரம்பித்து வைத்து, சிறை கைதிகளுக்கு பயிற்சி நெறிக்கான நாட்குறிப்பேடுகளையும் வழங்கி வைத்தார்.

சிறை கைதிகளுக்கு தொழில் பயிற்சி சான்றிதழ்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை | Prisoners Are Human Too Arun Hemachandra

இதன் மூலம் சிலை கைதிகள் தொழிற்பயிற்சி சான்றிதழ் பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிகழ்வில், சிறைச்சாலை உதவி கண்காணிப்பாளர், சிறைச்சாலை நலச் நலன்புரிச் சங்க தலைவர் மற்றும் தேசிய பயலுனர் அதிகார சபையின் மாவட்ட பணிப்பாளர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தேசிய பயனர் அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர், அங்குள்ள வகுப்பறைகளை கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் குறை நிறைகளை ஆராய்ந்து ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கி வைத்தார்.

மன்னாரில் கடையடைப்பு: காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

மன்னாரில் கடையடைப்பு: காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US