மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை : அமைச்சர் டக்ளஸ் உறுதி
ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் மக்களின் அவசிய தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச செயலகத்தில் இன்று (01.02.2024) இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்கானதாக பயன்படுத்துவதே எனது வழமை. அதற்கிணங்க சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஜனாதிபதியினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகாரிகள் முதற்கொண்டு பொதுமக்களிடமும் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்”
இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



