ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்தர கல்வியை வழங்குவதன் அவசியம் -வலியுறுத்தும் பிரதமர்

Jaffna Prime minister Harini Amarasuriya
By Theepan Feb 15, 2025 06:44 PM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்தர கல்வியை வழங்குவதன் அவசியத்தை, வலியுறுத்தியுள்ளார்.கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய, வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் இன்று, ஆய்வு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோதே அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்தர கல்வியை வழங்குவதன் அவசியம் -வலியுறுத்தும் பிரதமர் | Prime Minister Inaugurates Library In Jaffna

இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஒரு சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார், மே அத்துடன், பாடசாலையின் Independently அவர் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், யாழ்ப்பாண இந்து கல்லூரி இலங்கையின் மிக முக்கியமான பள்ளிகளில் ஒன்றாகும், இது நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பாடசாலையின், நிதி நிர்வாகத்தில் காட்டப்படும் வெளிப்படைத்தன்மை மற்ற நிறுவனங்களுக்கு, ஒரு முன்மாதிரியாக கருதப்படுகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த நிலையில், சமூகத்தின் முன்னேற்றத்திற்காக கல்வி மரியாதைக்குரிய, நெறிமுறை மற்றும் திறமையான தலைமையை வளர்ப்பதை உறுதி செய்வதே அரசாங்த்தின் பொறுப்பு, என்றும் அவர் கூறியுள்ளார் .

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பி: வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட பிரதமர் ஹரினி

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பி: வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட பிரதமர் ஹரினி

மேலதிக தகவல்: இந்திரஜித்

இரண்டாம் இணைப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்தர கல்வியை வழங்குவதன் அவசியம் -வலியுறுத்தும் பிரதமர் | Prime Minister Inaugurates Library In Jaffna

யாழ்ப்பாண விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ். சுழிபுரம், வழக்கம்பரை முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்.

குறித்த கூட்டத்தில் கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜா, கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்தர கல்வியை வழங்குவதன் அவசியம் -வலியுறுத்தும் பிரதமர் | Prime Minister Inaugurates Library In Jaffna

மேலதிக தகவல்: தீபன்

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு இன்று (15) மதியம் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya)  புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துள்ளார்.

இதன்பின் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஶ்ரீபவானந்தராஜா , றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ஆசிரியர் கலாசாலை அதிபர் லலீசன் மற்றும் கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குழந்தைகளுக்கான நன்கொடை நிதியில் மோசடி : இருவர் கைது

குழந்தைகளுக்கான நன்கொடை நிதியில் மோசடி : இருவர் கைது


இந்நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்கின்ற மக்கள் சந்திப்பானது இன்றையதினம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள மோகன் அரங்கில் ஆரம்பமாகியுள்ளது.

குழந்தைகளுக்கான நன்கொடை நிதியில் மோசடி : இருவர் கைது

குழந்தைகளுக்கான நன்கொடை நிதியில் மோசடி : இருவர் கைது

வாகன இறக்குமதி தடையால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

வாகன இறக்குமதி தடையால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US