சுவிட்ஸர்லாந்தில் பயங்கரவாத தடைச் சட்டம்! தமிழர்களுக்கு சிக்கலா?
சுவிட்ஸர்லாந்தில் பயங்கரவாத தடைசட்டத்தை, காவல்துறைக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதற்காக நடைமுறைக்குக் கொண்டுவர நாடாளுமன்றமும் நடுவளரசும் அமைச்சர்களும் முன்மொழிந்துள்ளார்கள் என பெர்னில் இருக்கக்கூடிய சர்வமத பீடத்தில் நிர்வாக உறுப்பினராகவும், தமிழ் மக்களின் செயற்பாடுகளில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கக்கூடியவருமான கீர்த்தி தெரிவித்துள்ளார்.
சுவிட்ஸர்லாந்தில் பயங்கரவாத தடைசட்டம் அமுலாக்கம் தொடர்பில் மக்களின் அனுமதி கோருகின்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இச்சட்டத்தை இவர்கள் எளிதாகக் கொண்டுவருகிறார்கள்? இதனது நோக்கம் என்னவாக இருக்கிறது என வினவிய போதே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர்கள் அச்சம் கொள்வது சுவிட்ஸர்லாந்திலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஆகவே ஒரு குற்றம் நடைபெறுவதற்கு முன்னராகவே இது ஒரு தற்காப்பு நடவடிக்கையாகத் தெரிவு செய்யப்பட்ட நபர்களை, அடையாளம் காணப்பட்ட நபர்களை அல்லது அமைப்புக்களை இயங்குவதற்குத் தடுப்பதாகும்.
மேலும் இதனை ஒரு ஆபத்தான சட்டமாகப் புனித உரிமையாளர்கள் எதிர்நோக்குகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 22 மணி நேரம் முன்
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri