சுவிட்ஸர்லாந்தில் பயங்கரவாத தடைச் சட்டம்! தமிழர்களுக்கு சிக்கலா?
சுவிட்ஸர்லாந்தில் பயங்கரவாத தடைசட்டத்தை, காவல்துறைக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதற்காக நடைமுறைக்குக் கொண்டுவர நாடாளுமன்றமும் நடுவளரசும் அமைச்சர்களும் முன்மொழிந்துள்ளார்கள் என பெர்னில் இருக்கக்கூடிய சர்வமத பீடத்தில் நிர்வாக உறுப்பினராகவும், தமிழ் மக்களின் செயற்பாடுகளில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கக்கூடியவருமான கீர்த்தி தெரிவித்துள்ளார்.
சுவிட்ஸர்லாந்தில் பயங்கரவாத தடைசட்டம் அமுலாக்கம் தொடர்பில் மக்களின் அனுமதி கோருகின்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இச்சட்டத்தை இவர்கள் எளிதாகக் கொண்டுவருகிறார்கள்? இதனது நோக்கம் என்னவாக இருக்கிறது என வினவிய போதே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர்கள் அச்சம் கொள்வது சுவிட்ஸர்லாந்திலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஆகவே ஒரு குற்றம் நடைபெறுவதற்கு முன்னராகவே இது ஒரு தற்காப்பு நடவடிக்கையாகத் தெரிவு செய்யப்பட்ட நபர்களை, அடையாளம் காணப்பட்ட நபர்களை அல்லது அமைப்புக்களை இயங்குவதற்குத் தடுப்பதாகும்.
மேலும் இதனை ஒரு ஆபத்தான சட்டமாகப் புனித உரிமையாளர்கள் எதிர்நோக்குகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam