அமைச்சர்கள் மத்தியில் கோட்டாபயவின் பகிரங்க அறிவிப்பு (Video)
மக்கள் எதிர்பார்க்கின்ற அமைப்பு மாற்றத்தை அறிமுகப்படுத்துவதற்கு இது பொருத்தமான தருணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் 17 பேர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்திருந்தனர்.
இந்த நிலையில் நியமனத்தை வழங்கிய பின்னர் அமைச்சர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சரவையை நியமிக்கும்போது அனுபவத்தில் மூத்தவர் என்ற விடயம் குறித்து சிந்திக்கவில்லை.
அமைச்சரவை பொறுப்புகள் வெறுமனே நன்மையான விடயங்கள் மாத்திரமில்லை. அவை பெரும் பொறுப்புணர்வு.
புதிய அமைச்சரவையிடமிருந்து நேர்மையான, திறமையான, களங்கமற்ற அரசாங்கத்தை எதிர்பார்க்கின்றேன்.
அனேகமான அரச நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்குண்டுள்ளன. அதற்கு தீர்வை காண வேண்டும்.
மக்கள் எதிர்பார்க்கின்ற அமைப்பு மாற்றத்தை அறிமுகப்படுத்துவதற்கு இது பொருத்தமான தருணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 17 அமைச்சர்கள் நியமனம்: முழுமையான விபரம் வெளியானது (Video)
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam