எனக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்: எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை
Sri Lanka Parliament
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
By Rakesh
ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் சூழலை நானே தோற்றுவித்தேன் ஆகவே, எனக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என எதிர்க் கட்சிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று(22.11.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆலோசனை
மேலும், "நெருக்கடியான சூழலின் போது நாட்டைப் பொறுப்பேற்றதால் என் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
நாட்டு மக்களின் நம்பிக்கையை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 11 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

மாதம்பட்டி ரங்கராஜை மறுமணம் செய்த ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் யார் தெரியுமா?... போட்டோவுடன் இதோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US