ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் தெரிவு
செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் இம்முறை தேர்தலில் களம் காண்கின்றனர்.
இந்தநிலையில், பல அரசியல் கட்சிகள் தாங்கள் யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றோம் என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொண்டு தமது முடிவுகளை அறிவித்து வரும் நிலையில், தமிழர் தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் தெரிவு எவ்வாறு அமையப் போகின்றது என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், அது குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
