விமான நிலையங்களை மூட எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - அமைச்சர் பிரசன்ன
நாட்டில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், விமான நிலையங்களை மூட எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களை மூடினால் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்பை இல்லாமல் போகலாம்.
எனவே சுகாதார வழிகாட்டுதல்களின்படி விமான நிலையங்கள் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வத்துப்பிட்டியவில் நடைபெற்ற ஒரு நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பல நாடுகள் தற்காலிகமாகவே இலங்கைக்கு பயணத் தடையை விதித்துள்ளன. சில நாடுகள் பயணத்தை நிறுத்தி வைத்துள்ளன.
இலங்கையர்களும் சில நாடுகளுக்கு
பயணிக்க முடியாது. குவைத் மற்றும் துபாய் போன்ற நாடுகள் இலங்கை மற்றும்
ஆசியாவின் பல நாடுகளில் இருந்து விமானங்களை நிறுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 15 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
