இலங்கைக்கு கிடைத்த பாராட்டு - முக்கிய செய்திகளின் தொகுப்பு
இலங்கையின் கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இலங்கை முழுவதிலும் சுமார் ஐந்து லட்சம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
ஒரே நாளில் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐந்து லட்சம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை சுகாதார அமைச்சிற்கு, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,