மருதங்கேணி பகுதியில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு!
Police
Army
Explosives
Special Forces
Maruthangeni
By Independent Writer
யாழ்.மருதங்கேணி பகுதியில் இன்றைய தினம் சக்திவாய்ந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
தனியார் காணி ஒன்றினை காணியின் உரிமையாளர் சுத்தம் செய்யும் போது குறித்த வெடிப்பொருட்கள் இருப்பதை அவதானித்துள்ளார்.
இது தொடர்பில் உடனடியாக குறித்த காணி உரிமையாளரால் பொலிஸ் , சிறப்பு அதிரடிப்படை, இராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று குறித்த பகுதியில் அகழ்வு பணியில் ஈடுபட்டு பெருமளவான அபாயகரமான வெடி பொருட்களை மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த வெடி பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சிறப்பு அதிரடிப்படையினர், பொலிஸார் ஊடாக மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.





திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US