மருதங்கேணி பகுதியில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு!
Police
Army
Explosives
Special Forces
Maruthangeni
By Independent Writer
யாழ்.மருதங்கேணி பகுதியில் இன்றைய தினம் சக்திவாய்ந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
தனியார் காணி ஒன்றினை காணியின் உரிமையாளர் சுத்தம் செய்யும் போது குறித்த வெடிப்பொருட்கள் இருப்பதை அவதானித்துள்ளார்.
இது தொடர்பில் உடனடியாக குறித்த காணி உரிமையாளரால் பொலிஸ் , சிறப்பு அதிரடிப்படை, இராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று குறித்த பகுதியில் அகழ்வு பணியில் ஈடுபட்டு பெருமளவான அபாயகரமான வெடி பொருட்களை மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த வெடி பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சிறப்பு அதிரடிப்படையினர், பொலிஸார் ஊடாக மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.



Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 19 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US