வவுனியாவில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பிரதேசங்கள் அறிவிப்பு
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (08) ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.
வவுனியா பிரதேசத்தில் குருக்களூர் மன்னார் வீதி, குருக்கள் புதுக்குளம்- மணி யர்குளம், மணியர்குளம் (வீட்டுத்திட்டம்), நித்தியநகர், பெரிய உளுக்குளம், தீவிரகம, ரங்கீத்கம, சங்கராபுரம், துடாரிக்குளம், உளுக்குளம், உளுக்குளம் எல்.பி. குடியிருப்பு, வாரிக்குட்டியூர், ரோட் மண்ட் எலக்ரிக்கல், கூமாங்குளம் கிருஷ்ணா மெடி கிளினிக், மருதோடை, ஓமந்தை, நாம்பங்குளம், நாவற்குளம், அறவந்தலாவ 2, அறுகம் புல்வெளி, அறவந்துலாவ நவ கம்மானே பாவற்குளம், பாரதிபுரம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது.
கூமாங்குளம் சிறுவர் இல்லம், நாகரிலுப்பைக்குளம், நெளுக்குளம்
கலைமகள் பாட சாலையடி, நொச்சிக்குளம், அவுதசப்பிட்டிய, பழையனூர், பாண்
சின்னகுளம், பாவற்குளம், பொன்னாவரசங்குளம், இராஜேந்திரகுளம், சாம்பல் தோட்டம்
வீட்டுத் திட்டம், சூடுவெந்தபுலவு, ட்ராக்- 07, பாவற்குளம், விநாயகபுரம்
வீட்டுத்திட்டம், நெளுங்குளம் நீர் வழங்கல் சபை ஆகிய பிரதேசங்களிலும்
மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது .





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
