கோட்டாபயவுக்கு எதிராக பல வழக்குகள் தொடுக்கப்படும் பின்னணி உருவாகும் வாய்ப்பு

Gotabaya Rajapaksa Maithripala Sirisena Supreme Court of Sri Lanka Sri Lanka Magistrate Court
By Steephen Sep 17, 2022 04:53 AM GMT
Report

ஜனாதிபதிகளுக்கான சட்ட விலக்குரிமை சம்பந்தமாக மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படும் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்படும் பின்னணி உருவாகும் என தெரியவருகிறது.

மைத்திரியை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

மைத்திரிபால சிறிசேன-Maithripala Sirisena

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோட்டை நீதவான் திலின கமகே அழைப்பாணை விடுத்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்துக்கொண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக தகவல்களை அறிந்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று அழைப்பாணை விடுத்திருந்தார்.

நீதவான் நீதிமன்றத்தின் இந்த அழைப்பாணையை சவாலுக்கு உட்படுத்தி அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

கோட்டாபயவிற்கு எதிரான பழைய வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படலாம்

கோட்டாபய ராஜபக்ச-Gotabaya Rajapaksa

அவ்வாறான சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதனை முன்னுதாரணமாக கொண்டு கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகும் பின்னணி கட்டாயம் உருவாகும் என கூறப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த இரண்டரை ஆண்டு காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயற்பட்டமை, நாட்டின் கமத்தொழில் துறையை அழித்தமை, பொருளாதார வீழ்ச்சி உட்பட விடயங்கள் சம்பந்தமாக அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்படலாம் என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை தவிர கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய போது, மேற்கொண்ட செயற்பாடுகள் சம்பந்தமாக தொடரப்பட்டிருந்த குற்றவியல் மற்றும் நிதி குற்றங்கள் தொடர்பான வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US