தவறான கருத்துக்களை ஊக்குவிப்பவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர் : பொரலுகந்த விகாராதிபதி
Sri Lankan Tamils
Trincomalee
Sri Lanka Politician
Sri Lanka
By Badurdeen Siyana
நாங்கள் திருகோணமலை பொரலுகந்த விகாரை கட்டுமான பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்தோம் எனவும் தேவையில்லாத விடயங்களை மக்களிடையே பரப்பி அந்த கருத்துக்களை ஊக்குவிப்பவர்களாக அரசியல்வாதிகள் காணப்பட்டனர் எனவும் பொரலுகந்த விகாராதிபதி சுகிதவன்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும், நாம் முன்னெடுத்த செயற்பாடுகள் மூலம் கட்டுமானப் பணிகளுக்கான தடைகள் நீக்கப்பட்டதன் பின் குறித்த விகாரையின் ஊடாக பல உதவிகள் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்றன.
மேலும், இங்குள்ள தமிழ் மக்கள் விகாரையை பாதுகாப்பது முதற் கொண்டு பல உதவிகளை செய்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US