உலக சுகாதார அமைப்பு வழங்கிய கோவிட் தடுப்பூசி முன்னுரிமை பட்டியலில் அரசியல்வாதிகள் இல்லை
கோவிட் தடுப்பூசியை வழங்க உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள முன்னுரிமை பட்டியலில் அரசியல்வாதிகள் இல்லை என மருத்துவ இரசாயன ஆய்வுக் கூட ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தற்போது கிடைத்துள்ள தடுப்பூசியின் இரண்டாவது தொகை வேறு நபர்களுக்கு வழங்குவதன் மூலம் முதலில் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது முறை செலுத்த வேண்டிய தடுப்பூசியை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டாவது தடுப்பூசியாக வேறு தடுப்பூசியை வழங்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி இந்தியா அன்பளிப்பாக வழங்கிய 5 லட்சம் அஸ்ரா செனக்கா கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.
அதில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 938 தடுப்பூசிகள் பல்வேறு துறையை சேர்ந்த நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
