இந்த நபரை தெரியுமா...! பொது மக்களிடம் கோரப்பட்டுள்ள உதவி (Photo)
Police
Protest
CCTV Footage
Suspect
Mirihana Protest
By Mayuri
மிரிஹானவில் கடந்த மார்ச் 31ஆம் திகதி வாகனங்களுக்கு தீ வைத்த சந்தேகநபரை அடையாளம் காண பொது மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது வாகனங்களுக்கு சந்தேகநபர் தீ வைக்கும் சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் அந்த காட்சிகளும், சந்தேகநபரின் அடையாள ஓவியமும் வெளியிடப்பட்டு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 071-8591755 அல்லது 011-2444265 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US