சந்தேக நபரை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Money
By Vethu
குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு பொது மக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
குறித்த நபர் நாடு முழுவதும் பலரை தொடர்பு கொண்டு பரிசுப் பொட்டலங்களை வழங்குவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.
கடுவெல, இஹல போமிரியவைச் சேர்ந்த 47 வயதான லியன அதுகோரலலாகே டான் நிரோஷன் சமீர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வங்கிக் கணக்கு
குறித்த நபர் மக்களை ஏமாற்றி வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது கணக்கிற்கு மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 - 8594911 அல்லது 011 - 2320140 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US