சந்தேக நபரை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Money
By Vethu
குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு பொது மக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
குறித்த நபர் நாடு முழுவதும் பலரை தொடர்பு கொண்டு பரிசுப் பொட்டலங்களை வழங்குவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.
கடுவெல, இஹல போமிரியவைச் சேர்ந்த 47 வயதான லியன அதுகோரலலாகே டான் நிரோஷன் சமீர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வங்கிக் கணக்கு
குறித்த நபர் மக்களை ஏமாற்றி வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது கணக்கிற்கு மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 - 8594911 அல்லது 011 - 2320140 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US