கொழும்பில் ATM திருடனை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
police
colombo
people
atm
By Vethu
கொழும்பில் பலரின் ATM அட்டைகளை பயன்படுத்தி பணம் கொள்ளையடிக்கும் திருடனை கண்டுபிடிக்க பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
குறித்த திருடன் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் மஹரகம பொலிஸ் பொறுப்பதிகாரியின் 0718591645 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த சந்தேக நபரின் CCTV புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. அதனை வெளியிட்ட பொலிஸார் இந்த நபரை அவதானித்தால் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 5 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

தனது லுக்கை கலாய்த்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா...வைரல் Cineulagam

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US