கிளிநொச்சியில் போராட்டத்தில் குதித்த கனரக வாகன சாரதிகள்
Kilinochchi
SL Protest
Northern Province of Sri Lanka
By Thevanthan
டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி ஓடும் கனரக வாகனங்கள் டீசலுக்கு மாறுவதற்கு ஒருவாரம் அவகாசம் தருமாறு கோரி வாகன சாரதிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாமையில் முன்னெடுத்துள்ளனர்.
கால அவகாசம்
அத்தோடு, மண்ணெண்ணெய் பயன்படுத்தும் அனைத்தும் வாகனங்களையும் பொலிஸார் கண்டறியுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கனரக சாரதிகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து ஒரு வாரகால அவகாசத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

இலங்கை நாடாளுமன்றத்தை ஈழத்தமிழர்கள் கையாள முடியுமா 6 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US