சுதத்த திலகசிறிக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு
யூடியூப்பரும் ஆளுங்கட்சியின் ஆதரவாளருமான சுதத்த திலகசிறிக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.
யூடியூப்பர் சுதத்த திலகசிறிக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சார்ஜண்ட் தர பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த காரணத்தினால் குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
மீளப் பெறப்பட்ட பாதுகாப்பு
இந்நிலையில், தற்போது அவருக்கு அச்சுறுத்தலான சூழல் இல்லை என்று புலனாய்வு அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இன்றையதினம் தொடக்கம் சுதத்த திலகசிறிக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam