வெளிநாட்டு பெண்ணிடம் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரிகள் கைது
Sri Lanka Police
Colombo
Money
By Vethu
சுற்றுலாப் பயணி ஒருவரிடம் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒஸ்ரிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் அதிகாரிகள் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் என தெரியவந்துள்ளது.
சட்ட நடவடிக்கை
குறித்த வெளிநாட்டுப் பெண் வைத்திருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, சந்தேகநபர்களான பொலிஸ் அதிகாரிகள் 50,000 ரூபாய் லஞ்சம் கோரியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானிய குடியுரிமை வைத்திருக்கும் மனைவி..பாஸ்போர்ட்டிற்கு காத்திருக்கும் பாகிஸ்தான் வீரர் News Lankasri

SBI Lakhpati RD திட்டம்.., ரூ.5 லட்சம் கிடைக்க வேண்டும் என்றால் மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? News Lankasri

ஜெலென்ஸ்கிக்கு அடுத்த நெருக்கடி... அமெரிக்காவால் ஆயிரக்கணக்கான உக்ரைன் வீரர்கள் சிக்கலில் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US