சந்தேகநபரின் வங்கி அட்டையை பயன்படுத்தி பொலிஸ் அதிகாரி செய்த செயல்
Sri Lanka Police
Hambantota
Crime
By Amal
மாத்தறை கந்தர பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கியதாக குற்றம் சுமத்தி, பொலிஸ் சர்ஜன்ட் ஒருவரை, மாத்தறை - ஹம்பாந்தோட்டை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
2024ஆம் ஆண்டு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவருடைய வங்கி அட்டையை, குறித்த பொலிஸ் அதிகாரி தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த அட்டையின் உரிமையாளர் தானே என்று கூறி கடைகளில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய அட்டையைப் பயன்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றம்
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 16 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US