நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
பண்டிகை காலம் முடிந்த பிறகும்,பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்தும் மக்களுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலை சாரதிகள் கவனத்திற்கு..!

மேலும் கூறுகையில்,“குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கான சோதனைகள் தொடரும்.
நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள்,பாதையோரம் வாகனங்களை நிறுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதேவேளை ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam