இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்! பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
தனது 9 வயது மகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஒரு சந்தேகநபரின் புகைப்படத்தை மாவத்தகம பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசர தொலைபேசி இலக்கங்கள்
தேடப்படும் சந்தேகநபர் 29 வயதான மிரிஸ்ஸ படல்கே கிஹான் தனுஷ்க, 95/02, பிரியந்தி நிவாச, பபுராவ, வலஸ்முல்ல என்ற முகவரியில் வசிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் மாவத்தகம பொறுப்பதிகாரிக்கு (OIC) 0372299222 அல்லது 0718591258 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரியுடன் 071859702 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தகவல்களைப் பகிர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய உங்களால் இதை செய்திருக்க முடியாதா..! நாடாளுமன்றில் அனல் பறந்த கருத்து மோதல்


மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
