கொழும்பில் இயங்கி வந்த போலி புனர்வாழ்வு மையம் சுற்றிவளைப்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Kamal
கொழும்பில் இயங்கி வந்த போலி புனர்வாழ்வு மையமொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் தெஹிவளையில் நடாத்தப்பட்டு வந்த புனர்வாழ்வு மையம் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்
இந்த மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 34 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையத்தை நடத்திச்சென்ற சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவுளை, போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்றுக்கொள்வதற்காக நிலையத்தில் தங்கியிருந்தவர்கள், அவர்களது பாதுகாப்பு நிமித்தம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US