மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தயார்: வெளியான அறிவிப்பு
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னையே தெரிவு செய்ய வேண்டும் என மவ்பிம ஜனதா கட்சியின் ( Mawbima Janatha Party) தலைவர் திலித் ஜயவீர (Dilith Jayaweera) தெரிவித்துள்ளார்.
நாட்டில் எந்த தேர்தல் நடத்த வேண்டுமென அமெரிக்க பிரஜையான பசில் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது என திலித் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற கட்சி மாவட்ட மாநாட்டில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்
மேலும் பொதுஜன பெரமுன கட்சி, பசில் ராஜபக்சவின் (Basil Rajapaksa) கட்சி அல்ல, நாமல் ராஜபக்சவின் கட்சி அல்ல.
அது நாட்டை நேசிக்கும் 69 இலட்சம் மக்களின் கட்சியாகும். மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னையே தெரிவு செய்ய வேண்டும்.
மொட்டு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ( Prasanna Ranatunga) கூறியுள்ளார்.
நாட்டை நேசிக்கும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மொட்டு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நான் இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
