நேபாளத்தில் இ்ந்தியர்கள்,ஜப்பானியர்கள் பயணித்த வானுார்தியை காணவில்லை!
Japan
India
Nepal
By Amal
நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளது.
பொக்காரா என்ற நகரில் இருந்து ஜோம்சோம் என்ற நகருக்கு இன்று முற்பகல் 9.55 மணிக்கு புறப்பட்ட இந்த வானுார்தி சிறிது நேரத்தில் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வானுார்தியில் நான்கு இந்தியர்கள் மற்றும் 3 ஜப்பானியர்கள் உட்பட 19 பயணிகள் பயணித்துள்ளனர்.
இரட்டை இயந்திய வானுார்தி
இரட்டை இயந்திரத்தை கொண்ட இந்த வானுார்தியின் கட்டுபாட்டு அறை உடனான தொடர்பு, புறப்பட்ட சிறிது நேரத்தில் துண்டிக்கப்பட்டதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இறுதியாக வானுார்தி தொடர்பில் இருந்த பகுதிக்கு தேடுதலுக்காக உலங்கு வானுார்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam

வட்டியில்லா கடன்களை வழங்கும் PM Svanidhi Yojana திட்டம்.., வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US