பெட்ரோல் 20 ரூபாயினாலும் டீசல் விலையை 30 ரூபாயினாலும் அதிகரிக்க திட்டம்?
இலங்கையில் எரிபொருள் விலையை அதிகரித்துக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என லங்கா IOC நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய பெட்ரோல் ஒரு லீற்றரின் விலையை 20 ரூபாயினால் அதிகரிக்குமாறு லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குனர் மனோஜ் குப்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் ஒரு லீற்றர் டீசலின் விலையை 30 ரூபாயிலும் விலை அதிகரிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலை அதிகரிப்பிற்கு அரசாங்கத்தின் அனுமதியை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam

அடேய் திருட்டுப் பயலே இப்படி வாய் கூசமா பொய் சொல்றியேடா.? பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய டுவிஸ்ட்! Manithan

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam
