பெட்ரோல் 20 ரூபாயினாலும் டீசல் விலையை 30 ரூபாயினாலும் அதிகரிக்க திட்டம்?
By Vethu
இலங்கையில் எரிபொருள் விலையை அதிகரித்துக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என லங்கா IOC நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய பெட்ரோல் ஒரு லீற்றரின் விலையை 20 ரூபாயினால் அதிகரிக்குமாறு லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குனர் மனோஜ் குப்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் ஒரு லீற்றர் டீசலின் விலையை 30 ரூபாயிலும் விலை அதிகரிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலை அதிகரிப்பிற்கு அரசாங்கத்தின் அனுமதியை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஏழ்மையின் உச்சத்தில் வாழ்ந்த நபர்... இன்று பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைப்பு News Lankasri
ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி: பிரித்தானியா அதிரடி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US