தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்

Indian fishermen Fishing Sri Lanka India Crime
By Erimalai May 03, 2025 10:49 AM GMT
Report

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடாத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கடற்றொழில் கிராமத்தை சேர்ந்த  5 பேர் கடற்றொழிலுக்கு சென்றனர்.

கோடியக்கரை தென்கிழக்கே கடற்றொழிலில் ஈடுபட்ட  குறித்த நபர்களை அதிவேக படகில் வேகமாக வந்த 6 பேர் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் தடுத்து நிறுத்தி கத்திமுனையில் தாக்குதலை நடத்தினர்.

மன்னார் - யாழ் பிரதான வீதியில் கோர விபத்து : பலர் படுகாயம்

மன்னார் - யாழ் பிரதான வீதியில் கோர விபத்து : பலர் படுகாயம்

கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் 

இதனையடுத்து, ஆயுதங்களால் தாக்கி கடற்றொழிலாளர்களிடம் இருந்த வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் உள்ளிட்ட தளபாட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதேபோல அடுத்தடுத்து சுற்றி வளைத்த இலங்கை கடற்கொள்ளையர்கள் செருதூர் கிராமத்தை சேர்ந்த 7 கடற்றொழிலாளர்கள், வெள்ளப்பள்ளம் கடற்றொழில் கிராமத்தை சேர்ந்த 5 கடற்றொழிலாளர்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் | Pirates Attack Fishermen In Naga District

காயமடைந்த 17 கடற்றொழிலாளர்கள்  நாகை ஒரத்தூர் அரசுக் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்தநிலையில், மற்றைய கடற்றொழிலாளர்கள் கடற்கொள்ளையர்களிடம் உடமைகளை இழந்து கரைத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்திய எல்லையில் கடற்றொழிலில் ஈடுபட்ட  தங்களை அதிவேக படகில் வந்து சுற்றிவளைத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இரும்பு, கத்தி , உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொடூரமாக தாக்கிதாகவும் காயமடைந்த கடற்றொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர சோதனை - சென்னை விமானத்தில் பயங்கரவாதிகள் ஊடுறுவல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர சோதனை - சென்னை விமானத்தில் பயங்கரவாதிகள் ஊடுறுவல்

வேலை நிறுத்த போராட்டம்

எனவே இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்தி தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், உரிய நிவாரணமும் வழங்க வேண்டுமென படுகாயமடைந்த கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் | Pirates Attack Fishermen In Naga District

நாகை மாவட்ட கடற்றொழிலாளர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி சுமார் 10 லட்சம் பெறுமதியான தளபாட பொருட்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுள்ளதாக தமிழக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் தாக்குதல் நடத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் வரை பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US