தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்

Indian fishermen Fishing Sri Lanka India Crime
By Erimalai May 03, 2025 10:49 AM GMT
Report

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடாத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கடற்றொழில் கிராமத்தை சேர்ந்த  5 பேர் கடற்றொழிலுக்கு சென்றனர்.

கோடியக்கரை தென்கிழக்கே கடற்றொழிலில் ஈடுபட்ட  குறித்த நபர்களை அதிவேக படகில் வேகமாக வந்த 6 பேர் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் தடுத்து நிறுத்தி கத்திமுனையில் தாக்குதலை நடத்தினர்.

மன்னார் - யாழ் பிரதான வீதியில் கோர விபத்து : பலர் படுகாயம்

மன்னார் - யாழ் பிரதான வீதியில் கோர விபத்து : பலர் படுகாயம்

கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் 

இதனையடுத்து, ஆயுதங்களால் தாக்கி கடற்றொழிலாளர்களிடம் இருந்த வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் உள்ளிட்ட தளபாட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதேபோல அடுத்தடுத்து சுற்றி வளைத்த இலங்கை கடற்கொள்ளையர்கள் செருதூர் கிராமத்தை சேர்ந்த 7 கடற்றொழிலாளர்கள், வெள்ளப்பள்ளம் கடற்றொழில் கிராமத்தை சேர்ந்த 5 கடற்றொழிலாளர்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் | Pirates Attack Fishermen In Naga District

காயமடைந்த 17 கடற்றொழிலாளர்கள்  நாகை ஒரத்தூர் அரசுக் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்தநிலையில், மற்றைய கடற்றொழிலாளர்கள் கடற்கொள்ளையர்களிடம் உடமைகளை இழந்து கரைத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்திய எல்லையில் கடற்றொழிலில் ஈடுபட்ட  தங்களை அதிவேக படகில் வந்து சுற்றிவளைத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இரும்பு, கத்தி , உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொடூரமாக தாக்கிதாகவும் காயமடைந்த கடற்றொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர சோதனை - சென்னை விமானத்தில் பயங்கரவாதிகள் ஊடுறுவல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர சோதனை - சென்னை விமானத்தில் பயங்கரவாதிகள் ஊடுறுவல்

வேலை நிறுத்த போராட்டம்

எனவே இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்தி தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், உரிய நிவாரணமும் வழங்க வேண்டுமென படுகாயமடைந்த கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் | Pirates Attack Fishermen In Naga District

நாகை மாவட்ட கடற்றொழிலாளர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி சுமார் 10 லட்சம் பெறுமதியான தளபாட பொருட்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுள்ளதாக தமிழக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் தாக்குதல் நடத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் வரை பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

06 Aug, 2025
மரண அறிவித்தல்

பத்தமேனி, மட்டக்களப்பு, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US