பிள்ளையான் விவகாரத்தில் முக்கிய CID அதிகாரிகள் அதிரடி கைது
CID - Sri Lanka Police
Easter
Anura Kumara Dissanayaka
Easter Attack Sri Lanka
By Shadhu Shanker
குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அல்லது முன்னாள் உறுப்பினர்கள் பலரை அநுர அரசு, அரச புலனாய்வுதுறையின் அனுசரணையோடு குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் கைது செய்கின்றது.
அண்மையில் முன்னாள் அரச புலனாய்வுத்தலைவரான நிலந்த ஜயவர்த்தன பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, 2018-2019 காலபகுதிகளில் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு அதிகாரியாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு விசாரணையானது 3 வலயங்களாக நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் இவ்வாறான கைது நடவடிக்கைகள் ஏன் முன்னெடுக்கப்படுகின்றது என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு நிகழ்ச்சி....

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 7 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US