தமிழரசுக் கட்சி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர்: பிள்ளையான் அறைகூவல்
தமிழரசுக் கட்சிக்குள் பெருச்சாளிகள் புகுந்து வீடு சின்னா பின்னமாகி விட்டது இனி அதை கட்டியெழுப்பு முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் சாடியுள்ளார்.
மேலும், இந்த நம்பிக்கை மக்களுக்கும் வந்துவிட்டது. எனவே வடபகுதியில் இருந்து தலைவர்கள் வந்து எங்களை ஏமாற்றக் கூடாது என்பதை கட்சியுடன் கரம் கோர்த்து கிழக்கை மீட்க செயற்படுங்கள் என அறை கூவல் விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின கூட்டம் நேற்று (1) மட்டக்களப்பு கொம்மாந்துறை மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது ''தமிழ் மக்களுக்கு இலங்கை அரசிடமிருந்து விடுதலை பெற்றுதருவோம். அதற்காக வாக்களியுங்கள் என கேட்டவர்கள், இன்று பெருச்சாளிகளாக வந்தவர்கள் தங்களுக்கு தலைமை கிடைக்கவில்லை என்று அந்த கட்சியை அழித்துவிட வேண்டும் என்று நீதிமன்றம் சென்றிருக்கின்ற நிலைமையிலே இவர்கள் எல்லாம் இந்த மண்ணில் விடுதலையை வலியுறுத்தி பெற்று தருவார்களா என்ற கேள்வியை கேட்க வேண்டி இருக்கிறது.
இந்த தொழிலாளர் தினத்திலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொண்டர்களை தேடவில்லை. தொழிலாளர்களின் குழந்தைகளின் நலனை தேடுகின்றது.
உங்கள் குழந்தைகளிடமிருந்து நாளை கிழக்கு மாகாணத்தை மீட்டெடுக்க தலைவர்களை உருவாக்கவேண்டும்." என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
